புதிய யுத்தியை பயன்படுத்தி ஏமாற்றும் மோசடியாளர்கள்! அவதானம் மக்களே
Loading… யாழ்ப்பாணத்தில் தென்னை மர வட்டு மிதிப்பதாக குறைந்த கூலி பேசி வேலையை தொடங்கும் நபர்கள் வேலை முடிந்தவுடன் அதிக பணம் கேட்டு மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி தபால் பெட்டி சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு நேற்றைய தினம் சென்ற இருவர் உங்கள் வீட்டு தென்னை மரத்தில் ஏறி வட்டினை மிதிச்சு தருகின்றோம் 300 ரூபாய் கூலி தாருங்கள் என கோரியபோது வீட்டின் உரிமையாளர்கள் வேண்டாம் எனக்கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் … Continue reading புதிய யுத்தியை பயன்படுத்தி ஏமாற்றும் மோசடியாளர்கள்! அவதானம் மக்களே
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed